tag:blogger.com,1999:blog-1247310796145342502024-02-19T10:40:08.366+05:30JEEVAGIRIDAMjeevagiridamblogspot.comhttp://www.blogger.com/profile/03728019891997251663noreply@blogger.comBlogger2915tag:blogger.com,1999:blog-124731079614534250.post-47336763956458711852016-03-03T09:37:00.002+05:302016-03-03T09:37:31.339+05:30அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்
தழும்பு என்ற ஒன்று இருக்குமானால் அது உருவானதற்கான காரணம் நிச்சயம் இருக்கும்.
ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவர் உடலிலும் எங்காவது ஓர் இடத்தில் தழும்பு இருக்க வாய்ப்புண்டு. ஒருவேளை உடலில் இல்லாவிட்டாலும் மனதில் உண்டான காயங்களினாலான தழும்புகள் இருக்கும். அவற்றை பார்க்கும்போது அது உருவானதற்கான காரணம் நினைவில் வந்துபோகும்.
போரில் உண்டான காயத்தின் தழும்பு ஒரு வீரனுக்கு மகிழ்ச்சியையும் jeevagiridamblogspot.comhttp://www.blogger.com/profile/03728019891997251663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-124731079614534250.post-28430782166999333562015-05-09T19:05:00.002+05:302015-05-09T19:05:24.143+05:30ஆயுள்
இணையத்தில் எதையோ தேடிக்
கொண்டிருந்தபோது நான் ஒரு கதையைப் படிக்க நேர்ந்தது. இன்றைய வாழ்வில் தன் ஆயுள்
உள்ள வரை மனிதன் எப்படி வாழ்கிறான் என்று அந்த கதையில் நகைச்சுவையோடு, அதே
வேளையில் சிந்திக்க கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தது.
அதாவது, தன் வாழ்நாளில் முதல் 30
ஆண்டுகள் வரை மனிதன் அறிவுள்ளவனாகவும், வீரனாக, பயனுள்ளவனாக (மனிதனாக)
வாழ்கிறானாம். அடுத்த 12 ஆண்டுகளில் பிறர் சுமைகளை சுமந்து, jeevagiridamblogspot.comhttp://www.blogger.com/profile/03728019891997251663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-124731079614534250.post-84415324770360589042015-05-03T15:05:00.000+05:302015-05-03T15:18:21.479+05:30பொறுப்புணர்வு வேண்டாமா?
தொலைக்காட்சிளில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த நிகழ்ச்சிகளில், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் (ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி, ஆளத்துடிக்கும் கட்சிகள் தொடர்பான) தலைப்பையொட்டி அதை ஆதரிக்கும் வகையிலும், எதிர்க்கும் வகையிலும் எதிர் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், எழுத்தாளர், பத்திரிகையாளர்களும் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வியை jeevagiridamblogspot.comhttp://www.blogger.com/profile/03728019891997251663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-124731079614534250.post-53731371460986749122015-02-07T20:15:00.003+05:302015-03-27T19:05:20.634+05:30வாரிசுகளால் கொல்லப்படும் வயதான பெற்றோர்! அதிர்ச்சி தகவல்
காலை நேரம்
அலுவலகத்திற்கு வரும்
வழியில் பசி
வயிற்றை தடவ
வைத்தது. சாலையோர
சிற்றுண்டிக்கடை ஒன்று
கண்ணில் படவே,
வண்டியை நிறுத்தி
விட்டு சாப்பிட
சென்றேன். கடையில்
இருந்த சகோதரியிடம்
தோசை கேட்டு
வாங்கி சாப்பிட்டு
கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில்
வயதான பெண்
ஒருவர் கடைக்கு
வந்தார். அவரை
பார்த்ததும் நடுத்தர
குடும்பத்தைச் சேர்ந்தவர்போல் தெரிந்தார். பணியில்
இருந்து ஓய்வு
பெற்றவரை போலவும்
அவரது jeevagiridamblogspot.comhttp://www.blogger.com/profile/03728019891997251663noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-124731079614534250.post-46046582722335210362014-12-24T20:25:00.003+05:302014-12-24T20:25:43.010+05:30நட்சத்திரம் சொன்ன நற்செய்தி
யூதேயா தேசத்தில் உள்ள பெத்லகேமில்
உலகத்தின் மீட்பர் பிறந்தார் என்று அந்தரத்தில் தொங்கும் நட்சத்திரம் நற்செய்தி சொன்னது.
சொன்னது மாத்திரமல்ல கிழக்கு தேசத்தில் இருந்து வந்த சாஸ்திரிகளுக்கு வழியும் காட்டியது.
வானத்து பறவைகளுக்கு கூடுகளுண்டு
மனுமகனுக்கோ தலை சாய்க்க இடமில்லை.
அவள் தன் முதற்பேறான குமாரனை பெற்று,
சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால் பிள்ளையைத் துணிகளில் சுற்றி jeevagiridamblogspot.comhttp://www.blogger.com/profile/03728019891997251663noreply@blogger.com0